Category: இந்தியா

பிரதமர் மோடி செல்லும் வழியில் பாதுகாப்பு குறைபாடு,,, பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்கிறது மத்திய உள்துறை…

பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. பதின்டா விமான…

இந்து அமைப்புக்களின் மதவாத பேச்சுகள் : பாஜகவுக்கு பின்னடைவு

இந்து அமைப்புக்களின் மதவாத பேச்சுகள் : பாஜகவுக்கு பின்னடைவு ஆர். எஸ். எஸ் – பா. ஜ. க.வின் சித்தாந்தங்களில் ஊறி வளர்ந்த வெங்கைய்யா நாயுடு பா.…

10 ம் வகுப்பு மாணவன் நரபலி தொடர்பாக கர்நாடகாவில் 7 பேர் கைது

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நஞ்சன்குடி பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இருந்தது…

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிகுறி தென்பட எத்தனை நாட்கள் ஆகும் ?

கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை…

கொரோனா பரவல் எதிரொலி- தேர்தல் பேரணிகள் தற்காலிகமாக நிறுத்தியது காங்கிரஸ்

புதுடெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக காங்கிரஸ் தேர்தல் பேரணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோயின் மூன்றாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

10.17 லட்சம் புதிய வாக்காளர்களுடன் கூடிய தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,36,917 பேர் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 10,17,456 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர்…

கார்ப்பரேட் கடன் தள்ளுபடியை ஏழைகளிடம் வசூலிக்க ஜவுளி ஜிஎஸ்டி உயர்வு : வேல்முருகன் கண்டனம்

சென்னை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஜவுளி மீதான ஜிஎஸ்டி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஜவுளி ரகங்களுக்கான ஜி எஸ் டி வரியை…

பலாத்கார வழக்கில் எனக்கு எதிராக போலிஸ் சதி : நடிகர் திலீப்

திருவனந்தபுரம் பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் தமக்கு எதிராக காவல்துறை சதி செய்வதாக நடிகர் திலிப் கூறி உள்ளார். மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஒருவர்…

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261 சதவீதம் அதிகரிப்பு! தரவு தகவல்…

மும்பை: இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 261 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக் கின்றன. இது கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. தேசிய குற்ற ஆவண…

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்த கிறிஸ்தவ பாதிரியார் – மனைவியும் உடந்தை…

காந்திநகர்: சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை, அந்த தேவாலயத்தை நிர்வகித்து வரும் பாதிரியார், தனது மனைவி உடந்தையுடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதை பாதிரியாரின் மனைவி…