Category: இந்தியா

வரலாறு காணாத உச்சம்: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி டிசம்பர் மாத வசூல் ரூ.3,679 கோடி…

டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் பாஸ்டேக் வசூல் கடந்த டிசம்பர் மாதம் ரூ.3,679 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு…

‘புல்லி பாய்’ செயலி : பெண்களை இழிவாக சித்தரித்தது தொடர்பாக 21 வயது இளைஞர் கைது

சமூக வலைத்தளங்களில் பெண்களை குறிப்பாக இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம் தொடர்பாக 21 வயது இளைஞர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள்…

தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு – 03/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,52,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 1,03,119 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த…

பெண் திருமண வயதை உயர்த்தும் மசோதா ஆய்வுகுழுவில் ஒரேஒரு பெண் உறுப்பினரா? கனிமொழி உள்பட பெண் எம்.பிக்கள் கொந்தளிப்பு

சென்னை: பெண் திருமண வயது 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வுகுழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது ஏற்கக்கூடியது அல்ல. பெண்கள்…

தேர்தல் அறிவிக்கப்பட உள்ள 5மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துங்கள்! தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துங்கள் என மாநில அரசுகளுககு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு…

முதல்வர் முன்னிலையில் மாநில அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் ராம்நகரா பகுதியில் இன்று பல்வேறு திட்ட பணிகள் துவக்கிவைக்கப்பட்டன. மாநில அரசு சார்பில் நடைபெற்ற மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர்…

உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு ரூ.8லட்சம் சரியானதே! மத்திய அரசு குழு

டெல்லி: மத்தியஅரசு பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் இடஒதுக்கீடு பெற வருமான வரம்பு ரூ.8லட்சம் என நிர்ணயித்திருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த மத்தியஅரசின் குழு, ரூ8 லட்சம்…

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் : மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த…

லக்கிம்பூர் கேரி வன்முறை: குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 14 பேர் பெயர் இடம்பெற்றது!

லக்னோ: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய யோகி தலைமையிலா மாநில பாஜக அரசு, இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா பெயரையும் இணைத்துள்ளது.…