Tag: supreme court

பெகாசஸ் விவகாரம்: மத்தியஅரசு விசாரணை குழு அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க உள்ளதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற…

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற முடியாது!  உச்சநீதி மன்றம்

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் அபாயகரமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து… மத்திய அரசுக்கு நோட்டீஸ் ?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘இந்து’ என். ராம் உள்ளிட்ட 9 பேர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை…

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சரமாயான கேள்விகளை எழுப்பியதுடன், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உறுதிசெய்யப்படுமானால், அது தீவிரமானதே…

ஆயுள் தண்டனை கைதிகள் 14ஆண்டு சிறைவாசக்கு முன்பு விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை 14ஆண்டு சிறைவாசக்கு முன்பு விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மாநிலங்களில் ஆட்சிகள் மாறும்போது காட்சிகள் மாறுவது வழக்கமான முறையாக…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக. பொதுஇடங்கள், டிராபிக் சிக்னல்களிலும்,…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான…

ஜனநாயக நாட்டில் அரசியல் பரப்புரை டூல் கிட்களை தடை செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டில்லி ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படும் டூல்கிட்களை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…