புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் வாங்கியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உட்பட பலர் மீது அமலாக்கத் துறை...
புதுடெல்லி:
சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அம்லாகக் துறையை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு காங்கிரஸ இடைக்காலத்...
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா, கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார். இன்று...
புதுடெல்லி:
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடலநலப் பாதிப்பு காரணமாக கடந்த 12ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் உள்ள...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுகுறித்து...
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அணுகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக என்சிபி...
சென்னை:
சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சோனியா காந்தி விரைவில்...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதற்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா...
புதுடெல்லி:
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற...
புதுடெல்லி:
பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்த விரிவான அறிக்கையைக் காங்கிரஸ் குழு சமர்ப்பித்தது, சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத்...