கூட்டுறவு சங்கங்களில் ரூ.9000 கோடி முறைகேடு? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வழங்கியதில் 9,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குச் சென்னை…