Tag: Jammu & Kashmir

மெகபூபா முப்தி போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு

ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக மெகபூபா முப்தி போட்டியிடும் அனந்தநாக் – ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : வெளிநாட்டு சுற்றுலா பயணி மரணம்

ஜம்மு காஷ்மீரில் தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அதில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். தற்போது ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காத வகையில் பனிப்…

இன்று நள்ளிரவு ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜம்மு இன்று நள்ளிரவில் ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6…

36 பேரைப் பலி வாங்கிய ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்து

ஜம்மு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 36 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு…

எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று…

புல்வாமா தாக்குதல் குறித்த உண்மை என்ன ? மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினர் கேள்வி

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா-வில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியார்…

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக…

காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் சகோதரி ப்ரியங்காவுடன் பனி ஸ்கூட்டர் ஒட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி – வீடியோ

150 நாள் பாரத் ஜோடோ யாத்திரையை முடித்துவிட்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தற்போது நாடாளுமன்ற விடுமுறையை அடுத்து ஜம்மு காஷ்மீரில் தனிப்பட்ட…

பலத்த பாதுகாப்புடன் காஷ்மீரில் மீண்டும் தொடங்கியது ராகுலின் பாதயாத்திரை – முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி பங்கேற்பு… வீடியோ

ஸ்ரீநகர்: ராகுலின் ஒற்றுமை யாத்திரை பாதுகாப்பு காரணங்களால் நேற்று திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை…