Tag: Governor

தமிழக அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் பாராட்டு

சென்னை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி உள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கி உள்ளது. பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்…

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் : மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்-கிற்கும் மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் நடந்த…

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக…

சட்டப்பேரவை அனுப்பும் மசோதா மீது முடிவு எடுக்க ஆளுநர் தாமதம் : திமுக எம்பி குற்றச்சாட்டு

டில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும், மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்கத் தாமதம் செய்வது குறித்து மாநிலங்களவையில் தி மு க எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.…

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்: தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர்…

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கு சாதமாக செயல்பட ரூ 300 கோடி பேரம் – மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்

அம்பானி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய நபருக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ. 300 கோடி தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்…

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது : பாஜக தலைவர் சத்யபால் மாலிக்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்க முடியாது என்று உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.…

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் டெங்கு : நேரில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல்…

நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார். நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத…

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு: கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்…