சென்னை:
லாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் பெருக வேண்டும் என்றும், கலாச்சாரத்திற்கு அதிக எண்ணிக்கையில் க்ல்விக்கூடங்க்குள் அமைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மேற்கத்திய கலாச்சாரங்களைக் காட்டிலும் இந்திய கலாச்சாரம் மிகவும் தனித்துவமானது எனவும் அவர் கூறினார்.