Tag: CBI

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லாததை அடுத்து வழக்கை கைவிட்டது சிபிஐ

2019 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ விசாரித்து வந்தது. ஐபிஎல் சூதாட்ட…

அன்கித் திவாரி வழக்க சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு

மதுரை திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம்…

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கை முடித்து வைத்து சிபிஐ உத்தரவு

2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில்…

சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட உள்ள கூடுதல் இயக்குநர் டி சி ஜெயின்

டில்லி தற்போது சிபிஐ கூடுதல் இயக்குநராக பணி புரியும் டி சி ஜெயின் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சிபிஐ சிறப்பு இயக்குநராக டி…

திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம் 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது…

லஞ்சம் வழங்குவதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு…

லாலுவை சிபிஐ மிரட்டுவது பாஜக அரசு வழிகாட்டுதலால் : நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா லாலு பிரசாத் யாதவை பாஜக அரசு வழிகாட்டுதலால் சிபிஐ மிரட்டுவதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார். பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.…

ஜைலாக் சிஸ்டம்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர்களை தப்பியோடிய குற்றவாளிகளாக அறிவித்தது சென்னை சிபிஐ நீதிமன்றம்

ஜைலாக் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான சுதர்சன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் சேஷரத்தினம் ஆகியோரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்…