Tag: by

துபாயில் அடுத்த வருடம் தீபாவளிக்கு திறக்கப்படும் ஹிந்து கோவில்

துபாய்: சிங்கப்பூரின் ஜெபல் அலி பகுதியில் குரு நானக் சிங் தர்பாருக்கு பக்கத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் விரிவாக்கமாகும் என துபாயின் சமூக…

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக…

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பு மக்களால் சுங்க சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையைக்…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

ரியல் எஸ்டேட் துறையின் காப்பீட்டு கட்டணம் குறைப்பு: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

மும்பை: ரியல் எஸ்டேட் துறையின் காப்பீட்டு கட்டணத்தை மகாராஷ்டிர அரசு 50% குறைத்துள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரவை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான 50%…

கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு

திருவெற்றியூர்: கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக,வட சென்னை பொதுநல சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதல்…

சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ கண்டுபிடித்தை விரைவில் வெளியிட வேண்டும்: அனில் தேஷ்முக்

மும்பை: சுசாந்த் சிங் வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்பதை சிபிஐ விரைவில் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர்…

ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம்…

குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை- சென்னை கடும் அவதி

சென்னை: குளிர், கொசுக்கடி உடன் எலித்தொல்லை ஆகியவற்றில் சென்னை கடும் அவதி உள்ளாகி வருகின்றனர். ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ எனும் அடுத்தடுத்த புயல்கள் காரணமாகவும் கடந்த மாதம்…

தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது

சென்னை: தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில்…