Tag: by

சீனா அனுப்பிய 50,000 பிபிஇ கிட்கள் பாதுகாப்பற்றவை என தகவல்

புதுடெல்லி: சீனா இந்தியாவுக்கு அனுப்பியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு கிட்கள் பாதுகாப்பற்றவை என்றும், பயன்படுத்த தகுதியற்றவை என்றும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…

இறந்த ராணுவ வீரரின் இறுதி சடங்கில் பங்கேற்க 2000 கி.மீ சாலை வழியாக பயணித்த பெற்றோர்

பெங்களூர்: துணிச்சலான வீரர் என்ற விருது வென்ற கர்னல் நவ்ஜோத் சிங் பால் புற்றுநோயால் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 39. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த் கர்னல்…

உருகுவேயில் நிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டின் சொகுசுக் கப்பலில் 81-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

உருகுவே: தெற்கு அட்லாண்டிக் கடலில் உருகுவே நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய சொகுசு கப்பலில் 81 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ்…

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய வெனிஸ் நகரம்

வெனிஸ்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீர் பாய்ந்து வரும் வெனிஸ் கால்வாயில், முதல் முறையாக அந்த நீரில் உள்ள மீன் தெரிவது தெளிவாக தெரிகிறது. கொரானா…

பான் -ஆதார்கார்டுகளை இணைக்கவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த தயாராகுங்கள்….

புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்: 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி

க்ரைஸ்ட்சர்ச்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் 2-வது…

அந்த 15 லட்சத்த எப்ப சார் தருவீங்க? மோடியை கேள்வி கேட்கும் குடிமகன்

ஜலவடா: ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர், தேர்தல் நேரத்தில் மோடி அறிவித்தபடி கறுப்பு பணத்தை மீட்டு எனது பங்கான ரூ.15 லட்சத்தை எப்போது தருவீர்கள் என்று கேட்டுள்ளார். கடந்த…