நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் – அரசு எச்சரிக்கை
சென்னை: மினி கிளினிக்குகளில் பணிபுரிய நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா…
சென்னை: மினி கிளினிக்குகளில் பணிபுரிய நர்சுகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா…
சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார்…
புதுடெல்லி: ஜனவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை டிசம்பர் இறுதிக்குள் பெற்று விடுவோம் என்றும், 2021 ஆம் ஆண்டு…
கோலார்: கர்நாடகாவில் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆப்பிள் ஐ போன்கள் உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடினர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு…
சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி…
புதுடெல்லி: லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லட்சுமி…
கொல்கத்தா: மேற்கு வங்காள சுற்றுப்பயணத்தின்போது, பழங்குடியினர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிராமண சமையல்காரர் சமைத்தது என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு…
ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…
ராஜஸ்தான்: லவ் ஜிகாத் எனும் பெயரில் தனிமனித திருமண சுதந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார். சமீபத்தில்…