எம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்களான ஏஎச் விஸ்வநாதன், எம்டிபி நாகராஜு மற்றும் ஆர் சங்கர் ஆகிய மூவரும், அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். இந்த மூவரும், குமாரசாமி ஆட்சியின்போது, ‘ஆபரேஷன் கமலா’ மூலமாக தங்கள்…