Tag: by

பேஸ்புக்கை தடை செய்கிறது சாலமன் தீவு

ஹொனியாரா: சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து சாலமன் தீவுகள் பேஸ்புக்கை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான…

அடுத்த மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும்: சீரம் இந்தியா நம்பிக்கை

புதுடெல்லி: ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் இறுதிக்குள் தயாராகி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த மாத இறுதிக்குள் 10 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி நமக்கு…

நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர்…

அடுத்த 30 ஆண்டுகளில் 30 இந்திய நகரங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க கூடும்- WWF

சுவிட்சர்லாந்து: வறண்டு ஓடும் குழாய்கள் முதல் திரண்டு வரும் வெள்ளம் வரை திடீரென்று மாறும் கால மாற்றத்தை தணிக்கவும், மாற்றியமைக்கவும், அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் பல நகரங்களில்…

மோடிக்கு ஓட்டு போட்டு தவறு செய்து விட்டீர்கள்: ராகுல்

பாட்னா: பீகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் வாக்காளர்கள் மோடி மற்றும் நிதிஷுக்கு ஓட்டு போட்டு தவறு செய்துவிட்டதாகவும், அதனை திருத்திக்கொள்ளுமாறும் கூறினார். மூன்றாம் கட்ட தேர்தல்…

இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…

டெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா…

நடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று…

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா…

அர்ணப் கோஸ்வமிக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது- நக்கலடித்த மும்பை போலீஸ் கமிஷனர்

மும்பை: டிஆர்பி ஊழல் வழக்கில், தன்னை அவமதிப்பதாகவும், அவமதிப்பவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தெரிவித்ததற்கு பதிலளித்த மும்பை…

அண்ணி அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராதா? பாஜக தலைவரை கலாய்த்த சஞ்சய் ரவுத்

புதுடெல்லி: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் அல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம் என்று பாராளுமன்றத்தில்…