Tag: by

நீட் தேர்வு அச்சம்: ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி…

தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட SOP-ஐ வெளியிட்டது சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த, தேர்வுகளை நடத்தும்போது பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று திருத்தப்பட்ட SOP ஒன்றை வெளியிட்டது. கொரோனா…

பள்ளிகள் திறப்பு எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..

புதுடெல்லி: வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது. எப்போது திறக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த…

டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும்-நிதின் கட்காரி

புதுடெல்லி: டெல்லி மும்பை நெடுஞ்சாலை கட்டுமானம் 2022க்குள் முடிந்துவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி…

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: பப்ஜி கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட மோதல் போக்கையடுத்து…

சிஎஸ்கே என் குடும்பம்; தோனி முக்கியமானவர் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என ரெய்னா கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை அணி அண்மையில் துபாய்…

சென்னையில், பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் குறைந்ததாக தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்வோரின் விகிதம் 10% குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில்…

கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்மா தானம்

சென்னை: கொரோனாவில் இருந்து மீண்ட தமிழக தீயணைப்பு துறையை சார்ந்த 29 வீரர்கள் தங்களது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்தனர். தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு…

தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிப்பு

சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த…