Month: September 2020

குவைத் தலைவர் அல் சபாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

குவைத் : குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 91 வயதாகும்…

என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் – ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி: என்னை பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில…

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

புதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…

இதுதான் கிரிக்கெட் டிவிஸ்ட்..! – சஞ்சு சாம்ஸனும் ஸ்மித்தும் அவுட்!

துபாய்: கொல்கத்தா அணி நிர்ணயித்த சற்று சவால் இலக்கான 174 ரன்களை விரட்டி வரும் ராஜஸ்தான் அணி, தொடக்கத்திலேயே கடும் சோதனைகளை சந்தித்துவிட்டது. மொத்தம் 6.1 ஓவரில்…

அக்.15 வரை பள்ளிகள், கல்லூரிகளை திறக்க போவதில்லை: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…

எல்ஐசி நிறுவனத்தின் 25% பங்குகள் விற்பனையா?

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் 25% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்பொருட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

ராஜஸ்தானுக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா!

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. டாஸ் வென்ற…

ஆந்திராவில் இன்று 6,133 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரா மாநிலத்தில் இன்று 6,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,93,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

மகாராஷ்டிராவில் இன்று 18,317 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,84,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

தனித்துவ கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் ஒரு சிறிய ஆன்டிபாடியைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்

மனித செல்களுக்குள் SARS-CoV-2 வைரஸ் பெரும் அளவில் உருவாகுவதைக் தடுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்டிபாடிகளுக்கு மரபணுவைப் பிரித்தெடுக்க ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இது வைரஸின்…