Tag: by

ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் – கர்நாடக முதல்வர்

பெங்களுரூ: ஒரு துளி நீரை கூட தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும்…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை…

டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ் சாலையில் பணிக்கும் நேரம் 4 மணி நேரம் குறைப்பு

புதுடெல்லி: டெல்லி – டேராடூன் இடையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்பிரஸ்…

பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து…

கட்சியில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெ. எழுதி வாங்கினார்: அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு: அதிமுகவில் சசிகலா தலையிடக்கூடாது என ஜெயலலிதா உறுதிமொழி எழுதி வாங்கினார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4…

திருமணம் செய்வதாக பொய் சொல்லி பெண்ணை வன்புணர்வு செய்த பாஜக எம்எல்ஏ

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான்…

உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய…

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட்…

கட்டுபாடுகளை மீறிய அதிமுக தொண்டர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்புக்காக கூடிய அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…