சென்னை:
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலராக இருந்த...
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, நடப்பாண்டில் இதுவரை எந்தவாரு டெங்கு உயிரிழப்பும் இல்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் அரசு...
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலைவ 10மணிக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு...
சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு யாருக்கும்...
சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த 2 மாதமாக து குறைந்து வந்தது....
சென்னை:
தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சென்னை ஐஐடியில் படிக்கும்...
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அனைத்து கட்டுப்பாடுகளையும்...
சென்னை:
புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நியோகோவ் வகை கொரோனா வௌவாலில் இருந்து...
சென்னை
தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையை விட குறைவாக உள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தது. இதையொட்டி நாடெங்கும்...
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் 30,744 பேருக்கு கொரோனா...