Tag: மக்கள்

ஆப்ரிக்காவில் பரவி வரும் புது வகை வைரைஸ் : உலக மக்கள் அச்சம்

கானா, ஆப்ரிக்கா ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் புதிய வகை வைரஸ் பரவி வருவது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலக மக்களைக்…

பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது.…

பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும்: அமைச்சர்

சென்னை: பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி…

பயங்கரவாத தாக்குதல்களால் அச்சத்தில் ஆழ்ந்த காஷ்மீர் மக்கள்

ஸ்ரீநகர் பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய…

குரங்கு அம்மை பரவல்: மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

சென்னை: குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் தமிழக மருத்துவத்துறை செயலர் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக…

இலங்கையில் போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் பொது உடைமைக்கோ மக்கள் உயிருக்கோ சேதம் ஏற்படுத்துவோரைச் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர்…

அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னையில் பல இடங்களில் அதிகாலை 4.30 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டு கூட்டம்…

சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்…

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…

மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…