Tag: மக்கள்

டில்லி அரசு காற்று மாசை குறைக்க மக்களுக்கு வேண்டுகோள்

டில்லி டில்லி அரசு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்து காணப்பட்டது. காலையில்…

முழு அடைப்பு போராட்டத்தால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…

விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. நடிகர் விஜயின் உத்தரவுப்படி நடைபெறும் உள்ள இந்த கூட்டத்தில் 1000 பேருக்கு…

வறுத்தெடுக்கும் வெயிலால் இத்தாலிய மக்கள் கடும் அவதி

ரோம் இத்தாலி நாட்டில் வெயில் மிகவும் கடுமையாக உள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். பல ஐரோப்பிய நாடுகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வெப்ப அலை காரணமாக…

காசிமேடு மீன் சந்தையில் திரண்ட மக்கள்

சென்னை: சென்னை காசிமேடு மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை…

உயிருடன் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச் சென்ற கடலூர் மக்கள்

கடலூர் மீன்கள் தானாகவே உயிருடன் கரையில் ஒதுங்கியதைக் கண்ட கடலூர் மக்கள் அவற்றை அள்ளிச் சென்றுள்ளனர். மத்தி மீன்கள் என அழைக்கப்படும் ஒரு வகை கடல் மீன்கள்…

சிவப்பு நிறத்தில் மாறிய நதி நீர் : ஜப்பானில் மக்கள் பீதி

ஒகினாவா ஜப்பான் நாட்டில் நதி நீர் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர்…

ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் – மக்கள் வெளியேற தடை

கம்பம்: கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை அரிசிக் கொம்பனை, தமிழக மற்றும் கேரள மாநில வனத்துறையினரும், போலீஸாரும், வருவாய்த் துறையினரு் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்…

“தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” – ஆளுநர் ரவி

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து…

‘பக்கத்தில் வராதே’ : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்…

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குறவர் இன நபர் புகார் கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…