கொலை மிரட்டல் புகார் – சசிகலா மீது வழக்குப்பதிவு
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…
சென்னை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீசார் 6 பிரிவுகளின் கீழ்…
சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…
லண்டன் இங்கிலாந்து நாட்டினர் 4 பேர் மெகுல் சோக்சியை கடத்தியதாக ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு ஒரு லண்டன் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். பிரபல வைர வியாபாரியான மெகுல்…
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி…
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் புகார் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மலேசியாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாந்தினி,…
பாட்னா பீகார் அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் குறை கூறி உள்ளார். பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து…
பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாக பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா குறிப்பிட்டவர் யாரும் இதுவரை கைதாகவில்லை. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு…
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார்…
சென்னை: நீட் தேர்வால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதா பேசுவது போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட…