டில்லி
பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைத் தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
நேற்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து, “மத்திய விசாரணை அமைப்புகள்...
திருவனந்தபுரம்
தம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம்...
சென்னை
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது புதியதாக ரூ.692 கோடி ஊழல் புகார் ஒன்றை அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் வருடம் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைகளை...
சென்னை:
தனியார் பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துவிட்டதாக பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த ராஜகோபால் என்பவர் தன்னுடைய மகளுக்கு பத்மா...
சென்னை
ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வின் முடிவில் தமிழக சுகாதாரத்து|றை அமைச்சர், செயலர்,...
சென்னை:
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர் மோடி ஆட்சியை புகழ பட்டியலின மக்களை இழிவுபடுத்தும்...
பாட்னா
தம்மிடம் சிபிஐ அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக லாலு பிரசாத் மனைவி ரப்ரி தேவி குற்றம் சாட்டி உள்ளார்
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரும்,...
சென்னை:
சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்...
சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுக புகார் மனு அளித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல்...
சென்னை
பயணச் சீட்டு எடுக்காமல் அடையாள அட்டையைக் காட்டி காவல்துறையினர் ரயிலில் பயணம் செய்வதாக தெற்கு ரயில்வே புகார் அளித்துள்ளது.
தமிழக காவல்துறையினர் அடையாள அட்டையை மட்டும் காட்டி விட்டு டிக்கட் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும்...