Category: தமிழ் நாடு

அதிமுக உண்ணாவிரத போராட்டம் 3ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் ஏப்ரல் 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டம்…

காவிரி விவகாரத்திலும் மத்திய அரசுக்கு பயப்படும் கமல்?!

நெட்டிசன்: vivekanandan Ramadoss அவர்களது முகநூல் பதிவில் இருந்து.. “கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில்…

காவிரி வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு…..அ.தி.மு.க எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக ராஜ்யசபா எம்பி முத்துக்கருப்பன் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம்…

மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதம் : மா.பா. பாண்டியராஜன்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, அதிமுக சார்பில், திங்கள்கிழமை (ஏப்ரல் 2ம் தேதி) தமிழகம் முழுவதும் அதிமுக சாரிபில்…

திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்புபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க திமுக…

இங்கிலாந்து தேசிய விருது: சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்த மெர்சல் தேர்வு

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதுக்கான பட்டியலில் சிறந்த வெளிநாட்டுப் படமாக விஜய் நடித்துள்ள மெர்சல் தேர்வாகியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டுக்கான படப்பட்டியலில் மெர்சல் சேர்ந்திருந்த…

தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி: மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் ஆணையை நிறைவேற்றாத நிலையில், வரும் 15ந்தேதி தமிழகம் வரும் பிரதருக்கு திமுக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்…

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கட்சிகளிடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை…

வங்கிக் கொள்ளை : கைது செய்த கொள்ளையனை சென்னை கொண்டு வருவதில் சிக்கல்

சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விருகம்பாக்கம் கிளையிள் கொள்ளை அடிக்க காவலரை சென்னக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்தியன்…

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி: நடராஜனுக்கு திருமா புகழஞ்சலி

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி வாழ்க்கை வாழந்து தியாகம் செய்தவர் எம். நடராஜன் என்று திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான எம்.…