புதுகை: பெரியார் சிலை உடைப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையுடன் கூடிய படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பெரியாரின் சிலையை…
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமான நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா வுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளது. சசிகலாவின் கணவரான…
சென்னை மறைந்த நடராஜனுக்கு நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த நடராஜனுக்கு இரங்கல் செய்திகள் மூலமும் நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி…
சென்னை இன்று மரணம் அடைந்த நடராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று விடியற்காலை 1.35…
சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம் இடையிலான…
நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது.…
நெல்லை: விஸ்வ இந்து பரிசத் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த முயன்ற கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர்…
சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன்…
சென்னை: விஹெச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷ்வ…