கடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்!
தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை…
மதுரை: தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஜீன்ஸ் பேன்ட், லெக்கின்ஸ், டீ சர்ட், பர்முடாஸ் உள்ளிட்ட…
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது. இந்த ஆண்டுக்கான தமிழக…
சென்னை: தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருள்ராஜ் என்பவர் நேற்று…
நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள். வாணியம்பாடி அருகே…
சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த…
தமிழ் நாடு : ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த சில வழிகாட்டுதல்களை வகுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ ஜவடேஹர் தலைமையிலான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்…
உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் பாராட்டும், கண்டனமும் எழுந்துள்ளது. அக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்…
தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…