Month: January 2016

முதல் முதலாக இணையும்  சூர்யா, கார்த்தி!

சூர்யா நடிக்க வந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே, “அப்பா சிவகுமாருடன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்குமே” என்ற பேச்சு ஆரம்பித்துவிட்டது. இப்போது சிவகுமார் திரையுலகில் இருந்தே…

வரப்போகுது வித்தியாசமான ஒரு தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது. பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை…

"ஹேமமாலினியின் அம்மாவும் இப்படித்தான், மக்களே!"

முன்னாள் கனவுக்கன்னி, இந்நாள் களவுக்கன்னி (கோடி மதிப்பிலான சொத்தை ஆயிரத்துக்கு ஆட்டையைப்போடுவது களவுதானே!) ஹேமமாலினியை அறியாதவர் இருக்க முடியாது. இவரது அம்மா ஜெயா சக்ரவர்த்தி என்பவர். ஹேமமாலினி…

அஞ்சலட்டை மாத இதழ்!

ஒரு காலத்தில் கையெழுத்து பத்திரிகை என்பது பிரபலமாக இருந்தது. சில பக்கங்களில் கைகளால் கதை, கவிதைகள் எழுதப்பட்டு பிரதி எடுத்து பலருக்கும் தருவார்கள். அதன் பிறகு, செல்போன்…

புத்தம் புது ரயிலின் லட்சணம்!

பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் இருந்து, “மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரெயில் சேவையை கடந்த 22ம் தேததி துவக்கி வைத்தார். டில்லிக்கு சென்று வரும்…

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து…

இன்று : ஜனவரி 31

எம். பக்தவத்சலம் நினைவு நாள்(1987) தமிழகத்தன் முன்னாள் முதலமைச்சரான பக்தவச்சலம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். அமராவது சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். இந்து சமய…

பெண் காவலர் தற்கொலை: தடுக்கும் வழி என்ன? :  திலகவதி ஐ.பி. எஸ்.

கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப…

பழ. கருப்பையாவும், வீடு தாக்குதல்களும்!: பா. ஏகலைவன்

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவின் வீடு நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டது. தாக்குதலில் அவரது கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல்…

பாதிரியாருக்கு மொட்டை போட்டு கழுதையில் ஊர்வலம்! இந்துத்துவாவாதிகளின் கொடூர செயல்!

உத்தரபிரதேசத்தில் கிறித்துவ பாதிரியார் ஒருவரை மொட்டையடித்துகழுதையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் காட்சி இது. யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார் துவங்கிய யுவவாஹினி பஜ்ரங் தள்என்ற இந்துத்துவா இளைஞர்…