Month: March 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை….அமைச்சர் கருப்பணன்

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறுத்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன்…

பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் கெடுபிடி

சென்னை: பெசன்ட்நகர் கடற்கரையில் இருந்த மக்களை போலீசார் வெளியேற்றினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் போலீசார்…

கைது செய்யப்பட்ட மெரினா போராளிகள் விடுவிப்பு

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி மெரினாவில் போராட்டம் நடத்தி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மெரினாவில் இன்று மாலை சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் போராட்டம் நடைபெறுவதாக வெளியான தகவல் சமூக…

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்…முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘- காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்.…

90,000 ரெயில்வே பணிகளுக்கு 2.50 கோடி பேர் போட்டி

டில்லி: ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த மாதம் எஞ்சின் டிரைவர்கள், தொழில்நுட்பத் துறையினர்,…

ஏமன் தீ விபத்தில் நிவாரண பொருட்கள் நாசம்

ஏடென்: ஏமன் நாட்டில் 3 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டு அகதிகள் முகாம்களில் லட்சக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பால் பவுடர்,…

‘கற்பகம்’ திரைப்பட உரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கே சொந்தம்…..உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் பட உரிமை ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1963ம் ஆண்டு அமர்ஜோதி பட நிறுவனம் சார்பில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகைகள்…

ரயில் நிலையத்தை மேடையாக்காதீர்!” : கமலுக்கு தடை கோரும் மனு

ரயில் நிலையங்களில் மக்களுக்கு இடையூறாக அரசியல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தென்னிந்திய ரயில்வேயிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மனு கொடுத்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச்…

சொத்துக்களை அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன்: உறவுகளிடம் கொதித்த சசிகலா

  நியூஸ்பாண்ட்: “பாவம்.. சோதனை மேல் சோதனை..” என்று சொல்லியபடியே வந்தார் நியூஸ்பாண்ட். அவரே பேசுவார் என்று எதிர்பார்த்து, பதில் ஏதும் சொல்லாமல், சுக்குகாபியை நீட்டினோம். வாங்கிக்கொண்டு சோபாவில் அமர்ந்தவர், “கணவர் இறந்ததால் பரோலில் வந்த சசிகலாவுக்கு உறவுகள் மேலும் சோகத்தைத்…

உயிருக்கு போராடும் தொண்டரிடம் கதறி நியாயம் கேட்ட வைகோ (வீடியோ)

    மதுரையில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் சற்று நேரத்தில் துவங்க இருந்த நிலையில் சிவகாசியை சேர்ந்த மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்தார். உடலெங்கும் தீ எரிய, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டார். அருகிலிருந்தவர்கள்…