ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை….அமைச்சர் கருப்பணன்
சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறுத்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன்…