Month: March 2018

மெரினாவில் போராட்டம் நடத்திய 15 பேர் கைது……போலீஸ் குவிப்பு

சென்னை: சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை…

சென்னை-சேலம் விரைவு சாலை திட்டத்தால் 100 ஹெக்டேர் வனப்பகுதிக்கு ஆபத்து

சென்னை: சென்னை-சேலம் இடையிலான பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது…

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வட கொரியா சம்மதம்…சர்வதேச குழு தலைவர் தகவல்

பியோங்யங்: ஒலிம்பிக் போட்டிகளில் தென் கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை…

5 ரெயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரெயில்வே முடிவு

டில்லி: இந்தியாவில் உள்ள 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த ரெயில்நிலைய மேலாண்மை என்ற வெள்ளோட்ட திட்டத்தின் படி…

மலேசியாவில் தமிழ் பள்ளிகள் மேம்பாட்டுக்கு 100 கோடி ரிங்கெட் ஒதுக்கீடு

புத்ரஜெயா: மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறுத்து மலேசியா துணை கல்வி அமைச்சர் தாதுக்…