Month: March 2018

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினாவில் போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் தொடங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம்…

ரஜினி கொலை செய்யப்படுவார்!: இயக்குநர் மு.களஞ்சியம்

இப்போது “டாக் ஆப் தி சமூகவலைதளம்” திரைப்பட இயக்குநரும் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவருமான மு. களஞ்சியத்தின், “ரஜினி கொல்லப்படுவார்” என்கிற பேட்டிதான். இந்த நிலையில் அவரிடம்…

நாடு முழுவதும் ஐஐடிகளில் 34 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை: ஆய்வில் தகவல்

டில்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகளில் 34 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள்…

கண் தெரியாத பிச்சைக்கார தம்பதியை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைத்த இந்துத்துவா குண்டர்கள் (வீடியோ)

கொல்கத்தா: நாடு முழுவதும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில் ராமநவமி விழா பல இடங்களில் கலவரங்களுடன் நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டம்…

கா.மே.வா.: புதுச்சேரியில் வரும் 11ந்தேதி ‘பந்த்’

புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, இன்று புதுச்சேரியில் கூடிய…

‘ஸ்கீம்’ மத்திய அரசின் வழக்கை தமிழகஅரசு கடுமையாக எதிர்க்கும்: தமிழக சட்டஅமைச்சர்

சென்னை: ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டும், மேலும் 6 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை…

கா.மே.வா: மெரினாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டமா? போலீஸ் குவிப்பு

சென்னை : மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதி மன்றம் விதித்த கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம்…

‘புரியாத புதிர்:’ ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த 47 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று மக்கள் போராட்டம் 48வது நாளை எட்டி உள்ளது. இதுகுறித்து…

காங். கட்சியின் பொதுச்செயலாளராக அசோக்கெலாட் நியமனம்: ராகுல்காந்தி

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளராக அசோக்கெலாட்டை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

ஏப்ரல் 3ந்தேதி கடையடைப்பு: வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு

சென்னை: உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் 3ந்தேதி கடையடைப்பு நடத்தப்படும் வணிகர்கள் சங்க பேரமைப்பு…