Month: March 2018

தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கார காரணத்தினால், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளது. காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி…

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் கைது…

இன்று 48-வது நாள்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்

தூத்துக்குடி: மக்களுக்கு கேன்சர் உள்பட பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…

அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டுமானால் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்: சரத்யாதவ்

பெங்களூரு: அரசியல் சாசனம் காக்கப்பட வேண்டுமானால், பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் கூறினார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட…

ஸ்கீம் என்றால் என்ன?: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

டில்லி: காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல்…

சசிகலாவுடன் கே.என்.நேரு திடீர் சந்திப்பு

தஞ்சாவூர்: மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனின் மனைவியும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது பரோலில் வந்துள்ள சசிகலாவை திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு…

ஆஸ்திரேலியாவுக்காக இனி விளையாடப் போவதில்லை: டேவிட் வார்னர்

சிட்னி: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட டேவிட் வார்னருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ தடை விதித்துள்ள நிலையில் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா திரும்பினார்.…

மார்ச் 31: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி

டில்லி: நாடு முழுவதும் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். 2017-2018 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 31…

நீதித்துறையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினரை நியமிக்க முயற்சி: கபில்சிபல் குற்றச்சாட்டு

டில்லி: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை நீதித்துறையில் நியமனம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக பிரபல வழக்கறிஞரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் குற்றம்…

சிபிஎஸ்இ மறுதேர்வு: கேரள மாணவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

திருவனந்தபுரம்: டில்லியில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதை தொடர்ந்து, மறுதேர்வு தேதியை சிபிஎஸ்இ கல்வி கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு…