Category: இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமுல் தொடர்ந்து முன்னிலை

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திருணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.…

மிரட்டல் காரணமாக லண்டன் பறந்த அதார் பூனாவாலா…. தடுப்பூசி தயாரிக்கும் பணி கேள்விக்குறி ?

இந்தியாவில் இருந்து விமானங்கள் பிரிட்டன் வருவதற்கு தடை போடுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் லண்டன் சென்று சேர்ந்த மிகப்பெரும் பணக்காரர்களில் சீரம் நிறுவனத்தின் அதார் பூனாவாலாவும் ஒருவர்.…

மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி வாக்கு எண்ணிக்கை 9 மணி நிலவரம்…

மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெற்கு வங்க…

8.30 மணி நிலவரம்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…

சென்னை: தமிழகத்தில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்று…

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20ந்தேதி வெளியாகும்!

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20ந்தேதி வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. கொரோனாப தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ…

இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

சென்னை: நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகளை காண மக்கள் ஆர்வமுடன் இருந்து…

இந்தியா வந்து சேர்ந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி

ஹைதராபாத்: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா – நிமிடத்திற்கு 2 மரணங்கள் & நொடிக்கு 4 தொற்றுகள்!

புதுடெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 கொரோனா மரணங்கள் நிகழ்வதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வினாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி…

ரஷ்யாவிலிருந்து வந்தடைந்த 20 டன் கொரோனா நிவாரணப் பொருட்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட, மொத்தம் 20 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. கொரோனா…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய இந்திய பிரதமர் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் : அமெரிக்க நாளிதழ் செய்தி

கொரோனா கொள்ளை நோயில் மக்கள் அனைவரும் கொள்ளை போய் கொண்டிருப்பது மோடி மீது இந்திய மக்களுக்கு கோபத்தை அதிகரித்துள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா…