Category: இந்தியா

2500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது…

டெல்லி : 354 கிலோ எடை கொண்ட சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை ஹரியானாவின் பரிதாபாத் நகரில் போதைப் பொருள் தடுப்பு…

தொலைதூர கல்வி, திறந்தநிலை கல்விகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம்! யுஜிசி

டெல்லி: தொலைதூர கல்வி, திறந்தநிலை கல்விகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.…

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்! மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்!, இது அவசியமானது என மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய அரசியலமைப்பு…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! உ.பி. மாநில பாஜக அரசு புதிய சட்ட வரைவு வெளியீடு

லக்னோ: இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது, அரசு நலத்திட்டங்களில் கட்டுப்பாடு என உ.பி. மாநில பாஜக அரசு புதிய சட்ட வரைவு மசோதா…

குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

குஜராத்: குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று…

பி எம் கேர்ஸ் நிதிக்குத் தணிக்கை கிடையாது : பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை கொரோன நிவாரண நிதியாகப் பிரதமர் மோடி ஆரம்பித்துள்ள பி எம் கேர்ஸ் நிதிக்கு தணிக்கை கிடையாது எனத் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி…

2 நாள் ஊரடங்கு: பூரி ஜெகநாதர் தேரோட்டத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை….

வட இந்தியாவில் பிரபலமான பூரி ஜெகநாதர் தேரோட்டத்தில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தேரோட்டம் நடைபெறும் ஜூலை 11 ம்…

இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம்….

டெல்லி: இலங்கையில் 13ந்தேதி தொடங்க உள்ள இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை அணியை இந்திய அணியின்…

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டி: கொரோனா அதிகரிப்பு காரணமாக ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்…

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை…

பணிந்தது வாட்ஸ்அப்: புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல்….

டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய…