Category: இந்தியா

பணிந்தது வாட்ஸ்அப்: புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல்….

டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய…

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் மீண்டும் மோதல்: புதுச்சேரி பாஜக என்ஆர்.சி கூட்டணி அரசு கவிழுமா?.

புதுச்சேரி: மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நிலையில், இன்னும் இலாகாக்கள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும்…

‘எங்களை தற்கொலை செய்ய அனுமதியுங்கள்’: 281 டாக்டர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு கடிதம்…

மும்பை: கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பான பணிகளை செய்த, ‘எங்களை தற்கொலை செய்ய அனுமதியுங்கள்’ என 281 டாக்டர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது…

வெப்பம் மற்றும் குளிருக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 7.40 லட்சம் பேர் பலி : ஆய்வறிக்கை

டில்லி கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மோனாஸ்…

வேளாண் சட்டங்களை மத்திய அரசு  திரும்பப் பெறாது : வேளாண் அமைச்சர் 

டில்லி நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வேளாண் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்…

குஜராத் துவாரகாதீசர் கோயில்

குஜராத் துவாரகாதீசர் கோயில் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார்,…

உத்தரபிரதேசத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது : பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: உ.பி.யில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்களை…

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.…

24மணி நேரத்தில் 5 என்கவுண்டர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவத்தினர்…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த 24மணி நேரத்தில் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்…

அஹிம்சை, இரக்கத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது! தலாய்லாமா

ஐதராபாத்: அஹிம்சை, இரக்கத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று தலாய்லாமா நெகிழ்ச்சியுடன் கூறினார். திபெத்…