Category: இந்தியா

06/10/2021-8M: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா; 278 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளனதுடன் 278 உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றில் இருந்து 24,770 பேர்…

ஐபிஎல் 20201: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை…

நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி…..

மும்பை: ஷீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வந்ததால், கடந்த…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ. 900.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென மேலும்…

ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் ஊரடங்கு – ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம்…

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…

விஷ்ணு பகவான் கோவில், ஜஞ்ச்கிர், சத்தீஸ்கர்

விஷ்ணு பகவான் கோவில், ஜஞ்ச்கிர், சத்தீஸ்கர் விஷ்ணு பகவான் கோவில் பிலாஸ்பூரிலிருந்து சுமார் 60 மைல் தொலைவில், ஜஞ்ச்கிர் நகரத்தில் உள்ளது, கோவில் இன்னும் முழுமையடையாமல் உள்ளது,…

நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறப்பு : வகுப்புக்கு 10 மாணவர்கள் அனுமதி

திருவனந்தபுரம் நவம்பர் 1 முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 7 ஆம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்…

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண்…

உத்தர பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்கு குஷ்பு கண்டனம்

சென்னை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…