Category: இந்தியா

ஓரிரு மாதங்களில் விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் : தெற்கு ரயில்வே 

சென்னை ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி…

புதுச்சேரியில் வேகமாகப் பரவும் டெங்கு : நேரில் ஆய்வு செய்த ஆளுநர்

புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல்…

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் அளிக்கிறது

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்குத்…

5 பேர் கொண்ட காங்கிரஸ் அணி லக்கிம்பூருக்கு கிளம்பியது

லக்னோ லக்னோ விமான நிலையத்தில் இருந்து 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு லக்கிம்பூருக்கு கிளம்பி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட…

ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியங்களை மையப்படுத்த முயற்சி : அதிகாரி கண்டனம்  

சென்னை மத்திய அரசு ரயில்வே பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் 21 வாரியங்களைத் தேசிய சோதனை அமைப்பின் கீழ் மையப்படுத்த முயற்சி எடுக்க உள்ளது. ரயில்வே துறையில் சி…

ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர அனுமதி! பணிந்தது யோகி தலைமையிலான பாஜக அரசு

லக்னோ: ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர யோகி தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி வருவேன்…

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு: உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து பழைய பாடத்தின்படி தேர்வு…

டெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து பழைய பாட்டத்தின்படி தேர்வு நடைபெறும் என்றும், புதிய பாட்டத்தின்படி நடைபெறும் தேர்வு 2022-23க்குஒத்தி வைக்கப்படுவதாக…

லகிம்பூர் கேரி வன்முறை: உ.பி.யின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்…

லக்னோ: விவசாயிகள் மீதான பாஜகவினரின் வன்முறையைத் தொடர்ந்து உ.பி. மாநிலத்தில் லகிம்பூர் கேரி, சிதாபூர் உள்பட சில பகுதிகளில் இணைய தள சேவையை முடக்கி மாநில அரசு…

சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன்! ராகுல்காந்தி உறுதி

டெல்லி: சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் இன்று லக்கிம்பூர் செல்வேன் என்று கூறிய ராகுல்காந்தி, விவசாயிகள் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; நியாயம் தான் கேட்கிறோம்…

விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி; ஊடகங்கள்தான் பிரச்சினை எழுப்ப வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது; ஊடகங்கள்தான் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று லகிம்பூர் கேரி வன்முறை குறித்து, இன்று செய்தியாளர்களை…