Category: இந்தியா

காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியாது : மம்தா பானர்ஜி அறிவிப்பு 

கொல்கத்தா காங்கிரஸால் பாஜகவை வீழ்த்த முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும்…

அமித் ஷா –  அஜய் மிஸ்ரா திடீர் சந்திப்பு

டில்லி லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகக் கூறப்படும் ஆசிஷ் மிஸ்ராவின் தந்தை அமைச்சர் அஜய் மிஸ்ரா திடீர் என அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். பாஜக அரசு கொண்டு…

அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்குச் சாத்தியமில்லை : பிரியங்கா காந்தி

லகிம்பூர் விவசாயிகள் மீதான வன்முறை காரணமாக அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2…

உ.பி. லகிம்பூர்: விவசாயிகள் குடும்பத்தினருக்கு ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரால் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார்.…

நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது லக்கிம்பூர் வன்முறை வழக்கு 

உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் வன்முறை வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. லக்கிம்பூர் வன்முறை வழக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த…

லக்கிம்பூர் சம்பவம் முழு வீடியோ வெளியானது

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஞாயிறன்று நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏறி நான்கு பேர் பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மத்திய அரசின் அடுத்த இலக்கு ஷாருக்கான் : மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை மத்திய அரசின் அடுத்த இலக்கு ஷாருக்கான் என மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அன்று மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்…

10 மாதங்களில் ரூ.205 விலை உயர்ந்த எரிவாயு சிலிண்டர்

சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 10 மாதங்களில் ரூ.205 அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் சமையலுக்கு எரிவாயுவையே நம்பி உள்ளனர். குறிப்பாக மத்திய அரசு…

இன்று கர்நாடகாவில் 523 ஆந்திரப் பிரதேசத்தில் 800 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 523 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 800 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 523 பேருக்கு கொரோனா தொற்று…

நாளை மோடி தொடங்கும் பி எம் கேர்ஸ் நிதி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

டில்லி நாளை பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த பிறகு ஆக்சிஜன்…