Category: இந்தியா

விரைவில் மத்திய அரசு அமைக்கும் தேசிய சாலை பாதுகாப்பு வாரியம்

டில்லி விரைவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் சாலை பாதுகாப்பு, புது அமைப்புக்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கவனிக்க…

உ.பி. வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஒத்துழைப்பு தருவார்! மத்திய இணைஅமைச்சர் அஜய்மிஸ்ரா உறுதி…

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு தனது மகன் ஆஷிஸ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு தருவார் என மத்திய இணைஅமைச்சர் அஜய் மிஸ்ரா…

உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி கைது

புதுச்சேரி: உ.பி.யில் பிரியங்கா காந்தி கைது கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் லகிம்பூர் மாவட்ட விவசாயிகள்…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரும் பாஜக எம்.எல்.ஏ. – கங்கையில் நீராடி தூய்மைபடுத்திய வினோதம்

திரிபுரா மாநிலம் சுர்மா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அஷிஸ் தாஸ், இவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். சமீப நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் வங்கிகளுக்கு விடுமுறை…

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, அந்த மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கிகள் அறிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து…

லக்னோ விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுப்பு: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்தீஸ்கர் முதல்வர்….

லக்னோ: உ.பி. மாநிலத்தில் விவசாயிகள் மீதான வன்முறை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், லக்னோ விமான நிலையம் வந்த சந்தீஸ்கர் முதல்வரை, விமான நிலையத்தை விட்டு வெளியேற…

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் – ஒரு உண்மையான காங்கிரஸ்காரர்! ராகுல்காந்தி டிவிட்…

டெல்லி: காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர் என தனது தங்கை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில்…

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…

அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு…

05/10/2021: இந்தியாவில் 20ஆயிரக்கும் கீழே குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளது. அதே வேளையில் 263 உயிரிழந்துள்ளதுடன் 29,639 பேர் குணமடைந்து உள்ளனர்.…

ராஜஸ்தானில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட சென்ற விவசாயிகள்மீது காவல்துறை தடியடி… பரபரப்பு

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று உ.பி.யில் விவசாயிகள் போராட்டம் வன்முறைகளமாக மாறிய நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட சென்ற விவசாயிகள்மீது காவல்துறை…