Category: இந்தியா

ஆம்புலன்ஸ் சைரனை வாத்திய இசையாக மாற்ற உள்ள பாஜக அரசு

நாசிக் விரைவில் ஆம்புலன்ஸ் ஹார்ன் ஓசை வாத்திய இசையாக மாற்றப்பட உள்ளதாக பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை வாகனங்கள் சைரன் ஒலி…

விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி

டெல்லி: விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் புதிய…

28 மணி நேரமாக வழக்கு பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி

லகிம்பூர் கேரி லகிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில்…

போராடும் விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ : காங்கிரஸ் வெளியிட்டது

லகிம்பூர் கேரி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் மீது கார் மோதிச் செல்லும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே…

கோதண்டராம கோவில், ஹிரேமகளூர்

கோதண்டராம கோவில், ஹிரேமகளூர் கோவில் பாதுகாக்கப்பட்டு, மூன்று கட்டங்களில் கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது, அதன் கற்பகிரகம் மற்றும் சுகனாசி கட்டமைப்புகள் ஹொய்சாள பாணியில். மீதமுள்ள பகுதிகள் திராவிட பாணியில்…

‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பங்கேற்கிறார் மோடி 

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நாளை நடைபெறும் ‘ஆசாதி75-புதிய நகர்ப்புற இந்தியா’ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு வீடு…

சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடக்கம்

டில்லி கடந்த 10 நிமிடங்களுக்கும் மேலாக முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பணி செய்யவில்லை. முன்பு நீர் இன்றி அமையாது உலகு என்னும் பழமொழி…

இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை  குறித்து நாளை விவாதம்

புதுடெல்லி: இந்தியா-நேபாளம் எல்லைப் பிரச்சினை குறித்து நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது. டைரக்டர் ஜெனரல், சாஷாஸ்ட்ரா சீமா பால் மற்றும் ‘நேபாளத்தின் ஆயுதப்படை காவல்துறை (ஏபிஎஃப்) இன்ஸ்பெக்டர்…

பாஜக நாட்டில் இருந்தே முழுமையாக அகற்றப்படும் : காங்கிரஸ் எம் பி ஜோதிமணி

திருச்சி பாஜக இந்தியாவிலிருந்து முழுமையாக அகற்றப்படும் எனக் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி மணி கூறி உள்ளார். நேற்று உத்தரப்பிரதேசத்தில் கார் மோதியும் வன்முறையிலும்…

விவசாயிகளின் மறைவை மறைக்கும் உத்தரப்பிரதேச அரசின் மூர்க்கம் : கமலஹாசன் டிவீட்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த விவசாயிகள் மறைவுக்கு அம்மாநில அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும்…