Category: இந்தியா

5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிப்பு

புதுடெல்லி: 5 மாநில தேர்தல்: பிரச்சாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 5 மாநிலங்களில் 7…

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராஅறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 18.34 கோடி…

உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகிறது…

டெல்லி: உ.பி. உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை தேர்தல் கமிஷன் தேர்தல்…

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்வு…

சென்னை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும்…

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி: 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது பஞ்சாப் காவல்துறை…

டில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக 150 பேர் மீது பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பஞ்சாபில் நலத்திட்ட…

உரிமம் புதுப்பிப்பு: பழைய நிலைக்கு திரும்பியது அன்னை தெரசா மிஷனரீஸ் ஆப் சாரிட்டிஸ்…

கொல்கத்தா: அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அதன் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளது. 1950 இல் அன்னை தெரசா கொல்கத்தாவில்,…

புதுச்சேரி வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க தமிழக முதல்வருக்குப் புதுவை முதல்வர் கோரிக்கை

சென்னை தமிழக பாடத்தில் புதுச்சேரி வரலாற்றைச் சேர்க்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குப் புதுவை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழக முதல்வர் மு…

பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கும்…

இனி திருப்பதி, சீரடி கோவில்கள் ராமகிருஷ்ண மடத்துக்கு வெளிநாட்டு நிதி கிடைக்காது

டில்லி வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதியைப் புதுப்பிக்காததால், திருப்பதி, சீரடி உள்ளிட்ட கோவில்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், மத…

பிரதமரின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளின் விசாரணைக்குழுக்களுக்கு தடை போட்ட உச்சநீதி மன்றம்…

டெல்லி: நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க பஞ்சாப் சென்ற பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளானது கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலை யில், மத்திய, மாநில அரசுகளின் விசாரணைக்குழுக்கள்…