Category: இந்தியா

பஞ்சாப் பாதுகாப்பு விவகாரம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு! உச்சநீதி மன்றம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த வாரம்…

மேகதாது அணை: தமிழ்நாட்டுக்கு எதிராக, கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை!

பெங்களூரு: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என வலியிறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ்…

ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை எவ்வளவு தெரியுமா?

டில்லி பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.1.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு…

மோடியின் பாதுகாப்பில் அலட்சியமா? :  பஞ்சாப் காவல்துறை அதிகாரி பணியிட மாற்றம்

சண்டிகர் பஞ்சாப் வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி காவல்துறை அதிகாரி ஹர்மந்தீப் சிங் ஹன்ஸ் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி…

கொரோனா பரவல் அதிகரிப்பு – மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து…

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று…

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான ரமேஷ் பாபு…

நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சென்னை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நாளை முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்…

இந்தியாவை வலுப்படுத்த பொது சிவில் சட்டம் உதவும்… உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல் …

மதம், இனம், ஜாதி என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் குறித்து கடந்த சில…

தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் செயலியில் அளிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர்

புது டெல்லி : தேர்தல் தொடர்பாக புகார்களை இ- விஜில் (cVIGIL) என்ற செயலியில் அளிக்கலாம் என்றுதலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…