Category: இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிப்பு

புதுடெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு மாற உள்ள 13 பாஜக எம் எல் ஏக்கள் : சரத் பவார்

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் 13 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு மாற உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் உத்தரப் பிரதேசம்,…

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி! சரத்பவார்

மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.…

ஐபிஎல் தொடரின் டைட்டிலை கைப்பற்றியது டாடா…! இனி ‘டாடா ஐபிஎல்’

மும்பை: ஐபிஎல் தொடரின் டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இதுவரை விவோ ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகள் இனி ‘டாடா…

பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா! தீவிரச்சிகிச்சையில் அனுமதி…

மும்பை: பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மக்கள் ஹேப்பி: புதுச்சேரியில் , பொங்கல் கொண்டாட்டங்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடையில்லை….

புதுச்சேரி: தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தடை கிடையாது என்று அறிவித்துள்ள மாநில அரசு, பொங்கல் மற்றும் தைப்பூசம் திருவிழாவைலயொட்டி, கோவில்களில் பக்தர்கள்…

அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து வழக்கு திமுக தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு சமீபத்திய குளிர்கால…

கடன் கொடுக்காத வங்கி நமக்கு எதுக்கு? தீயிட்டு கொளுத்திய கில்லாடி நபர்…

மைசூரு: தேவைப்படும்போது கடன் தர மறுக்கும் வங்கி நமக்கு எதுக்கு என கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் கடன் தர மறுத்த வங்கியை நபர் ஒருவர் தீ…

11/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயர்வு..

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461…

கொரோனா குறித்த புதிய வழிகாட்டு நெறி முறைகள் வெளியீடு

சென்னை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடெங்கும்…