Category: இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 2டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு…

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவை, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் மருந்துப்…

பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து! முதல்வர் ரங்கசாமி

சென்னை: பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெறும் என தெரிவித்தார்.…

மருத்துவ மேற்படிப்பில், உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு…

டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் ஏற்க வேண்டும்! யுஜிசி

டெல்லி: டிஜிட்டல் வடிவிலான சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என யுஜிசி அறிவித்து உள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம்,2000 இன் விதிகளின்படி,டிஜிலாக்கர் உள்ள டிகிரி மற்றும்…

புல்லிபாய் விவகாரத்தில் கைதான நீரஜ் குற்றமர்றவர் : தந்தை உருக்கம்

ஜோர்காத், அசாம் புல்லிபாய் செயலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீரஜ் பிஷ்னோய் குற்றமற்றவர் என அவர் தந்தை தெரிவித்துள்ளார். பல பிரபலமான பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை…

திட்டமிட்டபடி இன்று யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடக்கம்

டில்லி ஏற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய…

தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பை உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கான…

4 முன்னாள் காஷ்மீர் முதல்வர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர் முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் 4 பேருக்குச் சிறப்பு பாதுகாப்புப் படையைத் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா,…

புல்லிபாய் விவகாரத்தில் கைதான நீரஜ் பிஷ்னோய் வி ஐ டி யில் இருந்து நீக்கம்

போபால் புல்லிபாய் விவகாரத்தில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு கைதான நீரஜ் பிஷ்னோய் வி ஐ டி யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புல்லிபாய் என்னும் செயலி மூலம் பல…

திருப்பதி மலைப்பாதை வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

திருப்பதி திருப்பதி மலைப்பாதை பழுது பார்க்கப்பட்டும் வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கனமழை…