Category: இந்தியா

மருத்துவர் சுப்பையா மீது புகார் கொடுத்தவருக்கு தொடர் மிரட்டல்… காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர் சுப்பையா நங்கநல்லூரில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவராகவும்…

பெற்றோரை பாதுகாக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை! மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

மும்பை: பெற்றோரை பாதுக்காக்காத மகன் சொத்துரிமை கோர உரிமையில்லை என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே பல நீதிமன்றங்கள் வயதான பெற்றோர்களை…

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

கொழும்பு: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

2வது முறையாக வரும் 25ந்தேதி உ.பி. முதல்வராக பதவி ஏற்கிறார் யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக மீண்டும் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறார். பிரதமர் மோடி தலைமையில் பதவி ஏற்புவிழா 25…

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை…

நாளை சண்டிகரில் பஞ்சாப் அமைச்சரவை பதவி ஏற்பு

சண்டிகர் நாளை பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது. சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும்…

வரும் 21 முதல் 23 ஆம் தேதி வரை திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது 

திருப்பதி ஏப்ரல்,. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான திருப்பதி சிறப்பு தரிசன ரூ.300 டிக்கட்டுகள் ஆன்லைனில் வரும் 21 முதல் 23 வரை 3 மாதங்களுக்கு வழங்கப்பட…

மோடிக்குப் பின் பா.ஜ.க. காணாமல் போய்விடும் : காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறிவைத்து தாக்கி வரும் மூத்த தலைவர்கள் கட்சியை பலவீனப்படுத்துகிறார்கள். கட்சிக்குள் சீர்த்திருத்தங்களை கொண்டு வரவே சோனியா காந்தி விரும்புகிறார். மூத்த தலைவர்கள்…

கொல்கத்தா சோனாகாச்சியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி கொண்டாட்டம்

கொல்கத்தா கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சோனாகாச்சி பகுதியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல்…

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத மறுத்த மாணவிகள்

சாம்ராஜ்நகர் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டதால் சாம்ராஜ்நகரில் இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்த…