Category: இந்தியா

சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா…

மார்ச் 28 மற்றும் 29 நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுக ஆதரவு

சென்னை மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி அன்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள அகில நிதிய பொது வேலை நிறுத்தத்துக்கு திமுகமுழு…

கேரள மாநிலத்தில் பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர்

பாலக்காடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் சுமார் 10க்கும் அதிகமான வீடுகள் மற்றும் நிருவன கிணற்று நீர் பெட்ரோல் போல் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பாலக்காடு…

நாடு முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்களில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது! அமைச்சர் ஜிதேந்திரா சிங்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்தியஅரசு அலுவலகங்களில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும்…

முதுநிலை பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பு! யுஜிசி தகவல்…

டெல்லி: முதுநிலை கல்வி படிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் புதிய இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.…

ஆம்ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்?

சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற்று முடிந்த…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் புதிய சேர்க்கை விதிகளை எதிர்த்து வழக்கு… விண்ணப்பிக்க ஏப்ரல் 11 வரை அவகாசம் நீட்டிப்பு…

2022-23 கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர குறைந்த பட்ச வயது 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு…

நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன், அவரது மனைவி, அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொல்கத்தா: நிலக்கரி கடத்தல் வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி மற்றும் மேற்குவங்க மாநில அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிக்கும் அமலாக்கத்துறை…

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்! சர்வதேச நீதிமன்றம் உத்தரவு…

நியூயார்க்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்தியா உள்பட பல உலக நாடுகள்…

ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…

டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி…