Month: May 2021

மருத்துவர்கள் குறித்து தவறான விமர்சனம் – பதஞ்சலி பாபாவுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

டில்லி பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம்தேவ் மருத்துவர்கள் குறித்து தவறாக விமரசனம் செய்ததற்கு மத்திய சுகாதார அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோன இரண்டாம் அலை காரணமாக…

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள்

சென்னை: கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆக்சிசன் வசதிகள் கொண்ட 200 படுக்கைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. கோவையில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 4,715 பேர், டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,715 பேர், மற்றும் டில்லியில் 1,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,715 பேருக்கு கொரோனா…

2.9 கோடி டோஸ் தடுப்பூசி தேவை… வாங்கி வைத்திருப்பதோ 3.2 கோடி டோஸ்….

இலங்கையில் வாழும் அனைவருக்கும் இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்காக 3.2 கோடி…

மே 26 விவசாயிகள்  போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

டில்லி வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதிப்பு உறுதியானவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதாக தரவு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 17.8 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : மு க ஸ்டாலின்

சென்னை கொரோனா நோய்த்தொற்றுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். நாளை (மே 24) முதல் தமிழகத்தில்…

கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது: எய்ம்ஸ்

புதுடெல்லி: கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி…

சர்வதேச போதைப் பொருள் தடுப்பு மையத்தின் தலைவராக முதல்முறையாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்வு

ஐ.நா. உறுப்பு நாடுகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும், சர்வதேச போதை தடுப்பு மையத்தின் (ஐ.என்.சி.பி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறையில் இந்திய…

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்திய அரசின் பதில்… பிரதமரின் அழுகையா?.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.…