Month: March 2020

இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு…

சென்னை: இந்த முகவரிக்கு வந்தவர்கள், தன்னை தானே தனிமைபடுத்தி கொள்ளுங்கள்.. சென்னை கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 15…

மருத்துவர்களுக்கு தலைமுடியை காணிக்கையாக்கிய டேவிட் வார்னர்…

கான்ஃபெர்ரோ கொரோனா பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையே ஒப்புவித்து சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இரவு, பகல் பாராமல் கொரோனாத்  தொற்றுள்ளோருக்கு   சேவையாற்றி வரும்…

கொரோனா நெருக்கடி – உதவிக்கரம் நீட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு, சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளன பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். மத்திய அரசின் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், ஏப்ரல் 20ந் தேதி வரை ப்ரீ…

நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலப்பாளையம் மக்கள் வெளியில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

நெல்லை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  ஆட்சியர் ஷில்பார் பிரபாகர் சதீஷ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் மேலப்பாளையம் நகராட்சிப்…

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு பதிவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா…

முழுமையான கண்காணிப்பில் கோவை ஈஷா யோகா மகா சிவராத்திரி விழா: தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: கோவையில் நடைபெற்ற ஈஷா யோக மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலாகி வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,”தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கரோனா…

கொரோனா நெருக்கடியை சமாளிக்க ஊதியக் குறைப்பு – தெலங்கானா அரசின் அதிரடி அறிவிப்பு…

தெலங்கானா நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதனை சமாளிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் தெலங்கானா அரசு பேரவை,  மேலவை உறுப்பினர்கள்,  அரசு பணியாளர்கள்,  ஓய்வூதியதாரர்களுக்கு   ஊதியத்தை குறைக்க…

தெற்காசியாவின் கொரோனா தொற்று மையமாக மாறியதா டெல்லி தப்லிகி ஜமாஅத் மாநாடு? முழுமையான விவரங்கள்

டெல்லி: தெற்காசியாவில் கொரோனாவின் மையப் புள்ளியாக டெல்லி தப்லிகி ஜமாத் மாநாடு மாறியது எப்படி என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் அல்லாத உலகளாவிய சன்னி இஸ்லாமிய சுவிசேஷ இயக்கமான தப்லிகி ஜமாஅத் அமைப்பானது டெல்லியில் ஒரு மாநாட்டை…

திருவண்ணாமலை : தீபமலையில் திடீர் தீ விபத்து

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள தீப மலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்தன்று இங்குள்ள தீபமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றுவது வழக்கமாகும். இந்தமலையின் இன்று திடீர் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரும் பொதுமக்களும்…