Tag: students

PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் பாலியல் புகாரில் கைது

சென்னை: PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் பாலியல் புகாரில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல்…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில்…

8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு

சென்னை: தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது…

மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா

கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…

தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம்…

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்- தமிழக முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை, தமிழக முதல்வர் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்…

திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3…

பொதுத்தேர்வை சந்திக்க இன்று முதல் பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்

கோவை இன்று முதல் தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது…

நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975…