Tag: Police

கைது செய்யும்போது கவனம் தேவை… போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

சென்னை: புகார் தொடர்பாக ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி கவமாக செயலாற்ற வேண்டும் என்று அனைதது மாவட்ட காவல் கண்காணிப்பாள்ரகள், மாநகர…

ஆம்புலன்ஸ் வராததால் மருத்துவமனைக்கு நடந்து சென்ற பொள்ளாச்சி நகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு

பொள்ளாச்சி கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் நடந்து சென்ற நகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு…

ஆக்ராவில் பாஜக தலைவரின் பண்ணைவீட்டில் நடந்த பாலியல் தொழில்?

ஆக்ரா: ஆக்ரா மாநில பாஜக தலைவரின் பண்ணை வீட்டில் நடந்து வந்த பாலியில் தொழிலை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் பாஜக தலைவர் சம்பந்தப்பட்டுள்ளாரா…

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை..

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை.. ’சாத்தான்குளம்’ சம்பவம் போன்று ஆந்திர மாநிலத்திலும் போலீஸ் நிலையத்தில் ஒரு சித்ரவதை நிகழ்ந்துள்ளது. அங்குள்ள…

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில்…

காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக…

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…

உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்..

உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்.. சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து…

பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி…

பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முகிலன். இவர் நேற்று தனது பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்…

பக்கத்து வீட்டு தாத்தாவுடன் எஸ்கேப் ஆன இளம் பெண்.. கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸார்… குஜராத் மாநிலம் பட்னம் மாவட்டத்தில் உள்ள காகோஷி பகுதியை சேர்ந்த 19…