Tag: Police

மும்பையில் மேலும் 161 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில்…

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.99 லட்சம் வழக்குகள், ரூ. 21.80 கோடி அபராத வசூல்!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 8.99 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், ரூ. 21.80 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு…

தமிழகத்தில் ஊரடங்கு மீறலால் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.21.44 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ள அபராத தொகை ரூ.21.44 கோடியாகும் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ. 21.33 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ.20.34 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களை சோதிக்கும் கேரள போலிஸ் 

திருவனந்தபுரம் கொரோனா நோயாளிகளின் தொலைப்பேசி அழைப்பு விவரங்களைக் கேரள காவல்துறையினர் சோதித்து தொடர்பில் இருந்தோரை கண்டறிவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி…

சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்….

சுல்தான்பூர்: சுல்தான்பூரில் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

ரக்ஷா பந்தனையொட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் 14 லட்சம் மாஸ்க்குகள் வினியோகம்

ராய்கார்: சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் ரக்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை மக்களுக்கு போலீசார் விநியோகிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான…