Tag: Police

அரசு விதிகளை மீறி 'நம்பர் பிளேட்'; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

சென்னை : அரசு விதிமுறைகளை மீறி, ‘நம்பர் பிளேட்’ பொருத்தி இருப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். இது…

மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் மிக அதிகம். மருத்துவர்கள், காவலர்கள்…

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார்…

இது மொபைல் ஷோ ரூம் இல்லை : ஐ பி எஸ் அதிகாரி டிவீட்

சென்னை திருடப்பட்ட மற்றும் காணாமல் போன 1196 மொபைல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துத் திரும்பித் தந்துள்ளனர். மொபைல்கள் உபயோகம் மிக மிக அதிகரித்து வருகிறது. ஒருவரே பல மொபைல்களை…

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா: 3796 பேருக்கு தொடர் சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

புதுடெல்லி: காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி…

பெங்களூரில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சா பறிமுதல்

பெங்களுரூ: பெங்களூரில் ஆட்டுப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவின் கலபுரகி மாவட்டத்தில் ஆட்டுப் பண்ணையில் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,350…

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி மீது நடிகர் ரியா சக்ரபோர்த்தி புகார்

மும்பை: சுஷன்ட் சிங் ராஜ்புட்டின் சகோதரி பிரியங்கா சிங் மற்றும் டெல்லியை சேர்ந்த மருத்துவர் தருண் குமார் மோசடி செய்ததாகவும், சுஷாந்த் சிங்கிற்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்ததாகவும்…

ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்வு…

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

மும்பையில் மேலும் 161 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில்…